புதிய தலைமுறை உள்ளது; கட்சியைப் பாதுகாப்போம்! - அக்மால் சலே

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆகஸ்ட் 23: வருங்கால சந்ததியினரின் செயலற்ற தன்மைக்காக விமர்சனங்களை எதிர்கொள்வதை விட, கட்சியைப் பாதுகாக்கும் அரசியல் முயற்சிகளில் தனித்து நிற்க விரும்புவதாக அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் அக்மால் சலே நேற்று கூறினார்.

கடந்த ஆண்டு தாம் கூறியது போல் நாங்கள் மிகக் குறைந்த நிலையில் இருக்கிறோம்.  அந்த நேரத்தில், எல்லோரும் எங்களை நம்ப முடியாது என்று  பொதுக்குழுவில் தனது முக்கிய உரையில் தெரிவித்தார்.

அரசியலைப் புதிய வழியில் அணுக வேண்டும்.  மக்கள் விரும்பும் அரசியல் அணுகுமுறையை நாம் பின்பற்ற வேண்டும்.  அம்னோவுக்குப் புதிய நம்பிக்கை அளிக்கும் புதிய தலைமுறை உள்ளது என்பதை நாம் மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.




ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *