நாட்டைக் காப்பாற்ற வேறு வழியில்லை! - பிரதமர்

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூன் 10- நாட்டைக் காப்பாற்றுவதற்கு இலக்கிடப்பட்ட டீசல் மானியத் திட்டம் அவசியம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

 

முன்பிருந்த அனைத்து பிரதமர்களும் இலக்கிடப்பட்ட உதவித் தொகை திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்  என்று குறிப்பிட்ட அவர், இருப்பினும் தாங்கள் எதைச் செய்தாலும் அவதூறு மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளால் கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதாகக் கூறினார்.

இத்திட்டதிற்கு வரவேற்பு இல்லை என்ற போதிலும், இதனை அமல்படுத்துவது மிக அவசியம் என்று பிரதமர்
துறையின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்பதால் நமக்கு வேறு வழியே கிடையாது என்று நிதியமைச்சருமான அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]

Not Ali Eh

juvgwg