நீரில் துர்நாற்றம்! - SPAN விசாரணை!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 26: கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் முழுவதும் ஏழு மாவட்டங்களில் நீர்த் தடைக்கு வழிவகுத்த இரண்டு ஆறுகளின் துர்நாற்றத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் ஒரு நபரை தேசிய நீர்ச் சேவைகள் ஆணையமான ஸ்பான் விசாரித்து வருகிறது.

நீர் ஆதாரங்களை மாசுபடுத்தியதற்காக நீர் தொழில் சட்டத்தின் பிரிவு 121 (1) (c) இன் கீழ் சந்தேக நபரை விசாரித்து வருவதாக SPAN  தெரிவித்துள்ளது.

 இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 5,000  வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.

 கடந்த புதன்கிழமை, சுற்றுச்சூழல் துறை (DoE) ஒரு தொழிற்சாலையில் உள்ள கசிவு தொட்டியில் இருந்து வெளியேறும் பாலிமெதக்ரிலிக் அமிலக் கழிவுகள் சுங்கை குவாங் வரை செல்லும் வடிகாலில் வழிந்தோடியது என்பதை உறுதிப்படுத்தியது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *