விஜயலட்சுமியைத் தேட வரும் சீன ரோபோ?!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்,  ஆகஸ்ட் 30: ஜலான் மஸ்ஜித் இந்தியாவில் 8 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்த இந்திய  மாதுவைத்  தேடும் பணி, இன்றிரவு ஒரு ரோபோவைப் பயன்படுத்தி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து சுயமாக இயங்கும்  அந்த மிதக்கும் ரோபோ,  இறுக்கமான இடங்களுக்குள் நுழைவதற்குப் பயன்படுத்தப்படலாம் என்றும் தெரிகிறது.

இந்த ரோபோவை இயக்குவதற்காக சீனாவில் இருந்து 3 பொறியாளர்களும்  வருவதாக மீட்புப் பணியில் பேசப்பட்டுள்ளாதாகத் தெரிய வந்துள்ளது!



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *