மலாயாப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் பெயரில் இருக்கை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆகஸ்ட் 21: அதிகாரப்பூர்வமாக இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ இப்ராஹிம் இந்தியா மலேசியாவுக்கிடையேயான  பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்

அவ்வகையில் சிறப்பு அம்சமாக. மலேசியப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் உடனான சந்திப்புக்குப் பிறகு இந்திய பிரதமர் மோடி திருவள்ளுவரின் பெயரில் ஆய்வு இருக்கை ஒன்றை தலை நகர்  மலாயா பல்கலைக்கழகத்தில் வைக்க வேண்டுகோள் விடுத்தார்.

இதனை அடுத்து,  நமது பிரதமர்  டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனடியாக ஒப்புதல் அளித்தார். உலகம் முழுக்க பல பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டு வரும் நிலையில், மலாயாப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் பெயரில் ஓர் இருக்கை உருவாக்கப்படுவது வரலாற்றுச் சிறப்பு என பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *