குறைவான தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இது முடிவல்ல! - அன்வார்

top-news
FREE WEBSITE AD


 

2023-ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

 

சிறப்பான  முடிவினைப் பெற்ற மாணவர்கள் அனைவரும் அடுத்த இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்றும்,

குறைந்த தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேலும் சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

 

குறைவான தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இது முடிவல்ல என்று ஆலோசனை கூறிய அன்வார்,  அம்மாணவர்கள் புதிய வெற்றிகளை உருவாக்க இன்னும் நிறைய இடமும் வாய்ப்பும் உள்ளது என்று தமது முகநூல் பக்கத்தில் பிரதமர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *