PN அடுத்த தலைவர் யார்?! - துவான் இப்ராஹிம் கருத்து
- Shan Siva
- 30 Dec, 2025
பெரிகாத்தான் நேஷனலின் அடுத்த தலைவர் யார் என்பது கூட்டணியின் உச்ச மன்றத்தின் ஆலோசனைக்கு அதன் உறுப்புக் கட்சிகளின் தலைவர்கள் கொண்டு வருவார்கள் என்று பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்துள்ளார்.
முகைதீன் யாசின் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பாஸ் வேட்பாளர்கள் குறித்து கேட்டபோது, பெரிக்காத்தானை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம் என்று அவர் எஃப்எம்டியிடம் தெரிவித்துள்ளார்.
கூட்டணியின் அரசியலமைப்பின்படி, பாஸ் இந்த விஷயத்தை உச்ச மன்றக் கூட்டத்தில் விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக துவான் இப்ராஹிம் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



