சபா மருத்துவமனையில் பகடிவதை! மருத்துவர் மீது விசாரணை!

top-news
FREE WEBSITE AD

Sabah மருத்துவமனையில் நோயாளியிடம் மருத்துவர் தகாத முறையில் நடந்து கொண்ட காணொலியைப் பரப்புவதைத் தவிர்க்கும்படி தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவரான Dr Azizan abdul aziz கேட்டுக்கொண்டார். சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது சுகாதார அமைச்சு முழுமையான விசாரணையை நடத்தும் நிலையில் சம்மந்தப்பட்ட காணொலியைப் பரப்புவதால் மருத்துவர்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்க நேரிடும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

ஒருவரின் செயலால் ஒட்டு மொத்த மருத்துவர்களையும் இது பாதிக்கிறது, பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாகத் தகுந்த சிகிச்சை அறிக்க தேசிய மருத்துவ ஆணையம் வழிவகுக்கும் என Dr Azizan abdul aziz நம்பிக்கை அளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *