தொடர்ந்து முன்னேற்றத்தில் ரிங்கிட்!

top-news
FREE WEBSITE AD

கோத்த கினாபாலு: 14 ஆண்டுகளில் ரிங்கிட்டின் வலுவான செயல்திறன் மலேசியாவின் சிறந்த கொள்கைகள் மற்றும் பிற நாடுகளுடனான தமது வலுவான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளே காரணம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறுகிறார்.

இது அன்வாரைப் பற்றியது அல்ல. இது நமது அரசாங்கத்தின் பலம், ஒற்றுமை மற்றும் கொள்கைகள் பற்றியது  என்று ரிங்கிட்டின் சமீபத்திய செயல்திறன் குறித்து பிரதமர் கூறினார்.

கடந்த வெள்ளியன்று அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 1.6% உயர்ந்து, தொடர்ந்து 10வது நாளாக ஆதாயத்துடன் இருந்து வருகிறது. இது 2010க்குப் பிறகு மிகச் சிறந்த முன்னேற்றம் என்பது குறிப்பிடத்தக்கது!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *