வீட்டில் தீ! இரு கார்கள் நாசம்!

top-news
FREE WEBSITE AD

சிலாங்கூர், சுங்கை பெசாரில் உள்ள மர வீட்டில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த இரண்டு கார்களும் எரிந்து நாசமானது.

இன்று அதிகாலை 3.17 மணிக்கு சுங்கை பெசாரில் உள்ள கம்பங் ஹலா காரா பாரு, சுங்கை பஞ்சாங்கில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

அதிகாலை 3.59 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீயை அணைக்க சுமார் 90 நிமிடங்கள் ஆனதாகவும், மேலும் வீடு 95% எரிந்துவிட்டது  என்றும் அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *