20 வயது பெண்ணைக் காணவில்லை! கண்டுபிடிக்க உதவுமாறு காவல்துறை வேண்டுகோள்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 26: ஜூலை 15 முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் 20 வயது பெண்ணைக் கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவுமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜூலை 16 அன்று டேசா பெட்டாலிங்கில் உள்ள ஒரு நர்சரியில் பராமரிப்பாளராக இருந்த நூர் ஷஃபிலா சுப்பை அவரது குடும்பத்தினரால் தொடர்பு கொள்ள முடியாததால், காணாமல் போனவர்கள் குறித்த புகாரைப் பெற்றதாக ஓர் அறிக்கையில் போலீஸார் தெரிவித்தனர்.

தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *