காணாமல் போன ஃபிரான்ஸ் நாட்டு பெண்! பின்னர் மீட்கப்பட்டார்!

top-news
FREE WEBSITE AD

சண்டகான், ஆகஸ்ட் 25: பிரான்சை சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் சண்டகான் ரெயின் ஃபாரஸ்ட், பத்து 5 இல் நடைபயணம் மேற்கொண்டபோது காணாமல் போனார். பின்னர் மீட்கப்பட்டார்.

தீயணைப்புத் துறைக்கு மாலை 6.40 மணிக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததை அடுத்து தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியதாக சண்டகான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் செவெரினஸ் @ முகமட் நிஜாம் சைன்குய் கூறினார்.

27 வயதான பாதிக்கப்பட்ட பெண் நடைபயணப் பாதையில் இருந்து விலகி, இருள் சூழ்ந்ததால், வெளியேறும் வழியைக் கண்டுபிடிக்க முடியாமல்  தொலைந்து போனார்.

தீயணைப்புப் பிரிவினரால் வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *