மனைவியைக் கொன்ற கணவன்! ஈப்போவில் பரபரப்பு!

top-news
FREE WEBSITE AD

Ipoh kampung Simee இல் உள்ள வீட்டிலிருந்து 48 வயது பெண்ணின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இன்று 8 மணியளவில் 12 வயது மகள் தனது தாயார் இறந்த நிலையில் கிடப்பதைக் கண்டு தகவல் தெரிவித்த நிலையில் சம்மந்தப்பட்ட வீட்டைக் காவல் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

உயிரிழந்த 48 வயது பெண்ணின் உடலில் வெட்டுக் காயங்கள் இருப்பதால் அவரது கணவரால் கொலொ செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் 56 வயதானக் கணவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணைக்குப் பின் முழுமையானத் தகவல்களைத் தெரிவிப்பதாகப் பேராக் மாநிலக் காவல் ஆணையர் Datuk Seri Mohd Yusri Hassan Basri தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *