DAP உடன் ஒப்பிடும்போது PKR தமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்! - மகாதீர்

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 24: மகாதீர் பிரதமராக இருந்த இரண்டாவது காலம் முழுவதும் பக்காத்தான் ஹராப்பானில் அரசாங்கத்தின் தலைவராக அவரைக் கவிழ்த்து விடக்கூடாது என்பதில் மகாதீர் எச்சரிக்கையாக இருந்தார் என்று ஒரு புதிய புத்தகம் கூறுகிறது.

டிஏபியுடன் ஒப்பிடும்போது பிகேஆர் தனது தலைமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக மகாதீர் உணர்ந்தார் என்று  முன்னாள் அரசியல் ஆலோசகர் ரோமன் போஸ், 2018ல் PH ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த நிகழ்வுகளை விவரிக்கும் ஷட்டர்டுஹோப்ஸ் என்ற புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

டிஏபி தனக்கு மிகவும் விசுவாசமாக இருப்பதாக மகாதீர் கருதியதாகவும், மேலும் லிம் குவான் எங் தனக்கு "குறைந்த அளவிலேயே தலைவலியை" கொடுத்ததாகவும், மகாதீர் விரும்பியதைச் செயல்படுத்த உதவியதாகவும் உதவியாளர்களிடம் மகாதீர் கூறியதாக போஸ் எழுதியுள்ளெர்,

மகாதீருக்குப் பின்னால் "உறுதியாக" இருந்த ஒரே பிகேஆர் மந்திரி அஸ்மின் அலி என்று போஸ் எழுதியுள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *