வெண்கல பதக்கம் பெற்றார் மலேசியாவின் அஜிசுல்ஹாஸ்னி!

top-news
FREE WEBSITE AD

அஜிசுல்ஹாஸ்னி 24 மணி நேரத்தில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றார்

தேசிய டிராக் சைக்கிள் ஓட்டுதல் சாம்பியனான அஜிசுல்ஹாஸ்னி அவாங் இன்று ஷிசுவோகாவில் உள்ள இசு வெலோட்ரோமில் நடந்த ஜப்பான் டிராக் கோப்பையில் ஆடவர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் 24 மணி நேரத்திற்குள் தனது இரண்டாவது வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

நேற்றைய ஆடவர் பிரிவுக்கான ஸ்பிரிண்ட் போட்டியில் வெண்கலம் வென்ற அஜிசுல்ஹாஸ்னி, இரண்டு ஜப்பானிய சைக்கிள் வீரர்களின் திறமைக்கு எதிராக போட்டியிட வேண்டியிருந்தது, இதில் கையா ஓட்ட தங்கமும், கென்டோ யமசாகி வெள்ளியும் வென்றனர்.

ஆனால் அஜிசுல்ஹாஸ்னியின் தன் திறமையால் ஓட்டா மற்றும் யமசாகியின் ஸ்விஃப்ட் ஸ்டார்ட்ஸ் முறியடித்து,
ஆண்களுக்கான ஸ்பிரிண்ட் போட்டியில் வெண்கல பதக்கத்தை பெற்றார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *