ஜொகூரில் 76 வெளிநாட்டினர்கள் கைது!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் மெர்சிங்கில் குடிநுழைவுத் துறையினர் நடத்திய சோதனையில் 76 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். INDONESIA, BANGLADESH, MYANMAR நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர்கள் துப்புரவு பணிகளுக்காகச் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் கொண்டு வரப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால் அவர்களைப் பணிக்கு அமர்த்திய நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் DATO RUSDI DARUS தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *