பினாங்கு கெடாவுக்குச் சொந்தமானது! – SANUSI மீண்டும் சர்ச்சை!

top-news
FREE WEBSITE AD

பினாங்கு மாநிலம் கெடா அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என கெடா மாநில MENTERI BESAR Datuk Seri Muhammad Sanusi Md Nor வலியுறுத்தினார். கெடாவுக்கும் பினாங்கிற்கும் இடையிலான ஆய்வுகளின்படி 20,000 ஆவண அறிக்கைகள் தம்மிடம் இருப்பதாக Datuk Seri Muhammad Sanusi Md Nor தெரிவித்துள்ளார்.

முக்கியமாகப் பிரிட்டீஷ் ஆட்சியின் போது பினாங்கு ஒரு மாநிலமாக அங்கீகரிக்கப்படாமல் கெடாவின் நிலப்பரப்பில் இருந்ததாகவும் இது தொடர்பான ஆவணங்களை British Library இல் இருப்பதாகவும் அதனை முழுமையாக ஆய்வு செய்ததாகவும் Datuk Seri Muhammad Sanusi Md Nor தெரிவித்தார் 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *