கிள்ளானில் திடீர் வெள்ளம்! வெள்ளத்தில் மூழ்கிய தெங்கு கிளானா சாலை!

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், மே 1: இன்று நண்பகல் கிள்ளான் வட்டாரத்தில் பெய்த கன மழையால் கிள்ளானின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.

கிள்ளான் தெங்கு கிளானா லிட்டில் இந்தியா பாதை முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டு பொதுமக்கள் போக்குவரத்துக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலைகளில் வெள்ள நீர் உயர்ந்து காணப்படுவதால், பாதசாரிகள் மற்றும் வாகனமோட்டிகள் கவனமாகச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *