சுயநினைவின்றி தீப்பிடித்த வீட்டுக்குள் வயதான மாது! கதவை உடைத்துக் காப்பாற்றிய மீட்புப் படை!

top-news
FREE WEBSITE AD


 

கோலாலம்பூர், ஜூலை 19: அம்பாங்கில் உள்ள தாமன் கோசாஸில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, புகையைச் சுவாசித்த வயதான பெண் மயக்க நிலையில் தரையில் கிடந்தார்.

 

தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து அவரைக் காப்பாற்றிய பின்னர், உடனடியாக அம்பாங் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக  சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *