பேராக்கில் தொடர்ந்து மோசமடையும் வெள்ள நிலைமை!
- Shan Siva
- 24 Oct, 2025
கோலாலம்பூர், அக் 24: பேராக்கில் வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமடைந்து
வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, 759 குடும்பங்களைச் சேர்ந்த 2,171 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 22 தற்காலிக நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



