Mahkota சட்டமன்ற இடைத்தேர்தல்! SPR அறிவிக்கும் வரை காத்திருங்கள்!

top-news
FREE WEBSITE AD

Johor mahkota சட்டமன்ற உறுப்பினர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட சட்டமன்றத்தில் உறுப்பினர் இல்லை என்பதை ஜொகூர் மாநிலங்கவை சபாநாயகர் Datuk Mohd Puad Zarkashi இன்று தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தினார். MAHKOTA சட்டமன்றத்தின் இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையமான SPR அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என அவர் தெரிவித்தார். கடந்த ஆகஸ்ட் 2 MAHKOTA சட்டமன்ற உறுப்பினரும் அம்னோ மாநில மகளிர் தலைவியுமான Datuk Sharifah Azizah Syed Zain உடல் நலக்குறைவால் இயற்கை எய்தியது குறிப்பிடத்தக்கது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *