14 SEPT Mahkota சட்டமன்ற இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையம்

top-news
FREE WEBSITE AD

ஜொகூரின் மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான நாளைத் தேசிய தேர்தல் ஆணையமான SPR இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மக்கோத்தா சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் செப்டம்பர் 28 நடைபெறுவதாகவும், வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 14 நடைபெறும் என்றும் முன் வாக்கப்பதொவு 24 செப்டம்பர் நடைபெறும் என தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் DATO SRI RAMLAN HARUN தெரிவித்தார். மக்கோத்தா இடைத்தேர்தலுக்காக 1126 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 2.4 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *