போர்ட்டிக்சன் குளோரி பீச் ரெசார்ட் கடற்கரையில் நீரில் ஆடவர் மூழ்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது!

top-news
FREE WEBSITE AD

சிரம்பான், ஆகஸ்ட் 21:போர்ட்டிக்சன் குளோரி பீச் ரிசார்ட் அருகே உள்ள கடற்கரையில் நேற்று ஒருவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதனை அடுத்து, ஜொகூர் பாரு கடல்சார் மீட்பு மையத்தால் இரவு 8.00 மணிக்கு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை  செயல்படுத்தப்பட்டதாக மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் மலேசிய கடல்சார் அமலாக்க முகமையின் (எம்எம்இஏ) இயக்குநர் கடல்சார் கேப்டன் முகமட் கைரி அப்த் அஜீஸ் கூறினார்.

ரிசார்ட்டின் கடற்கரைக்கு அருகில் ஒரு நபர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக புகார்தாரரால் இந்த சம்பவம் தெரிவிக்கப்பட்டது, இருப்பினும் பாதிக்கப்பட்டவரின் அடையாளம் இன்னும் தெரியவில்லை என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *