பசித்ததால் Petrol Station'லேயே சமைத்தோம்!

top-news
FREE WEBSITE AD

கடந்த 12 மே, Genting Highland க்குச் சுற்றுலா சென்ற நண்பர்கள் அங்குள்ள Petrol Station இல் சமைத்து சாப்பிடும்படியானக் காணொலி பரவியதையடுத்து சம்மந்தப்பட்டவர்களில் 12 பேர் கைது செய்யப்பட்டு ஐவர் குற்றம்சாட்டப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட ஐவரிடமும் இன்று Bentong Majistret நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது கைது செய்யப்பட்ட ஐவரும் தங்கள் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டனர். மேலும், குளிரில் பசித்ததாகவும், Genting இல் உள்ள கடை உணவுகளின் விலை அதிகமாக இருந்ததால் ஒதுக்குப்புறமாகப் Petrol Station இல் சமைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். 

வழக்கை விசாரித்த Bentong Majistret நீதிபதி ஐவருக்கும் தலா 500 ரிங்கிட் அபராதத் தொகையாகக் கட்டும்படி உத்தரவிட்டுள்ளார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]

Not Ali Eh

[email protected]