அம்மாவைக் கண்ணிலாவது காட்டுங்களே! கதறிய மகன்!

top-news
FREE WEBSITE AD

காலை 8மணிக்கு குழியில் விழுந்த தனது தாயைக் காண்பதற்காகத் தாய்லாந்திலிருந்து அவரின் 26 வயது மகன் இரவு 10மணியளவிலன சம்பவ இடத்தில் கதறி அழுத காட்சி அனைவரையும் கண் கலங்க வைத்து. 

Masjid India பகுதியில் ஏற்பட்ட திடீர் குழியில் காலை 8.20க்கு இந்தியாவிலிருந்து மலேசியாவிற்குச் சுற்றுலா வந்த 48 வயது Vijayaletchumi விழுந்தார். 

காலை 8.40மணிக்குத் தொடங்கிய மீட்புப் பணி தற்போது வரையிலும் தொடர்கிறது. கிட்டதட்ட  16 மணிநேரங்கள் 90 மீட்புப் படையினர் கடும் மழையில் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *