பலகை சரிந்ததில் ஆடவர் மரணம்!

top-news
FREE WEBSITE AD

Manjung பகுதியில் உள்ள பலகை தொழில்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 41 வயது ஆடவர் பரிதாபமாக உயிரிழந்தார். காலை 11 மணியளவில் பலகை தொழில்சாலையில் பணியில் இருந்த அவர் மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த பலகைகள் சரிந்ததாகன MANJUNG  மாவட்டக் காவல் ஆணையர் Mohamed Nordin Abdullah தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட பலகை தொழில்சாலையில் உள்ள ஊழியர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேல்விசாரணைகள் தொடரவிருப்பதாக Mohamed Nordin தெரிவித்தார். சம்மந்தப்பட்ட தொழில்சாலையில் எந்தவொரு குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும்படியான ஆவணங்கள் இல்லாததால் இது விபத்தாக இருக்கும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *