ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட முதியவர்!

top-news
FREE WEBSITE AD

kampung Beta Huluவின் ஆற்றுப் பகுதியிலிருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டதாக Kota Bharu மாவட்டக் காவல் ஆணையர் Mohd Rosdi Daud  தெரிவித்தார், காலை 10.40 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் முதற்கட்ட பரிசோதனையில் 65 வயது Fakhrurazi Mamat எனும் முதியவரின் சடலம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவரின் சடலம் மீட்கப்பட்டதாகவும் மேல் விசாரணைகள் தொடர்வதாகவும் Mohd Rosdi Daud  தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *