சாலை ஓரத்தில் ஆடவரின் சடலம்! - KULIM POLIS விசாரணை

top-news
FREE WEBSITE AD

நேற்று காலை 8 மணியளவில் PADANG SERAI சாலை ஓரத்தில் ஆடவரின் சடலம் மீட்கப்பட்டது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட பகுதியில் காவல் துறையினர் சோதனையிட்டதில் அதிகாலை ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்திருக்க கூடும் என நம்பப்படுவதாகவும் ஆடவரின் உடல் Alor Setar பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட ஆடவரின் உடல் பரிசோதனையில் இருப்பதால் பிரேதப்பரிசோதனைக்குப் பின்னர் விசாரணையை தொடங்குவதாக கூலிம் மாவட்டக் காவல் ஆணையர் Azhar Hashim தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *