5 மாநிலங்களில் அடைமழை எச்சரிக்கை!
- Sangeetha K Loganathan
- 09 Jun, 2025
ஜூன் 9,
இன்றிரவு தீபகற்ப மலேசியாவின் 5 மாநிலங்களுக்கு
அடைமழை எச்சரிக்கையைத் தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA அறிவித்துள்ளது. பெர்லிஸ் கெடா
ஆகிய மாநிலங்களில் எதிர்பார்க்கப்பட்ட அளவை விடவும் அதிகமாக மழை பெய்யும் என எதிர்பாக்கப்படுவதாகவும்
பேராக்கின் வெள்ள அபாயமிருக்கும் பகுதிகளையும் MET MALAYSIA அறிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



