பெண் மரணம்! யானை கொன்றதாக நம்பப்படுகிறது!

top-news
FREE WEBSITE AD


குளுவாங், ஆகஸ்ட் 3: கஹாங்கில் இன்று காலை ரப்பர் தட்டிக் கொண்டிருந்த 60 வயதுடைய பெண் ஒருவர்,  யானையால் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

மிசிரா சோலிமான் என்ற அந்தப் பெண், அருகிலுள்ள செம்பனை தோட்டத்தில் இருந்து இந்தோனேசிய தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டார்.

மிசிரா யானையால் தாக்கப்பட்டதாக குளுவாங்கில் வசிக்கும் அவரது மகன் தெரிவித்துள்ளார்.

மேலும்,வீட்டிற்குப் பின்புறமுள்ள தோட்டப் பகுதிக்குள் யானைகள் நுழைவதும் உண்டு என்று அவர் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *