கொலை மிரட்டல் விடுத்த மோட்டார் சைக்கிளோட்டி கைது!

top-news
FREE WEBSITE AD

சமூக வலைத்தளத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் வாகனமோட்டிக்குக் கொலை மிரட்டல் விடும்படியானக் காணொலி பரவியதை அடுத்து கொலை மிரட்டல் விடுத்த 54 வயது ஆடவரைக் KAJANG மாவட்டக் காவல் துறையினர் கைது செய்தனர். 25 வயது வாகனமோட்டியைக் கொலை செய்துவிடுதாக மிரட்டியதுடன் அவரின் வாகனக் கண்ணாடியை உடைத்ததாகவும் நேற்று மாலை பாதிக்கப்பட்ட 25 வயது இளைஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 54 வயது ஆடவரைக் கைது செய்ததாக KAJANG மாவட்டக் காவல் ஆணையர் Naazron Abdul Yusof தெரிவித்தார், கைது செய்யப்பட்ட ஆடவர் முதற்கட்ட விசாரணைக்காக 4 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேல் அதிக விசாரணைக்காகச் சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் தகவல் வழங்கும்படியும் Naazron Abdul Yusof கேட்டுக் கொண்டார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *