ஜொகூரில் 44 வெளிநாட்டினர்கள் கைது - குடிநுழைவுத் துறை அதிரடி!

top-news
FREE WEBSITE AD

30.05.2024

Johor, Muar பகுதியில் இயங்கி வந்த மறுசுழற்சி  மையத்தில் நடத்திய சோதனையில் 44 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். 

நேற்று மாலை தேசியக் குடிநுழைவுத் துறையினர், ஜொகூர் மாநிலக் காவல் துறை, Muar மாவட்டச் சுங்கத் துறையினர் ஆகியோர் இச்சோதனையை மேற்கொண்டதாக Johor மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Mohd Faizal Shamsudin தெரிவித்தார். 

சோதனை மேற்கொள்ளப்பட்ட மறுசுழற்சி மையத்தில் முறையான ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினர்களைப் பணிக்கு அமர்த்திய மறுசுழற்சி மையத்தின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட 44 வெளிநாட்டினர்களில் நால்வர் பெண்கள் என்றும். அனைவரும் 15 முதல் 46 வயதுக்குற்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *