குழியில் விழுந்த இந்திய மாது... 3வது நாளாக தொடரும் சோகம்!

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், ஆகஸ்ட் 25: தலைநகர், ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில், குழியில் விழுந்த இந்திய மாதுவைத் தேடும் பணி நேற்று இரவு  இடைநிறுத்தப்பட்டு இன்று காலை 8 மணியிலிருந்து மீண்டும் தொடங்கியது.

இந்தியாவைச் சேர்ந்த 48 வயது சுற்றுலாப் பயணி விஜயலெட்சுமி என அடையாளம் காணப்பட்ட அந்த மாதுவை,  இரவு 7 மணிக்கு இடைநிறுத்தப்பட்டதாக டாங் வாங்கி காவல்துறைத் தலைவர் சுலைஸ்மி அஃபெண்டி சுலைமான் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *