கட்டிடத்தில் இருந்து விழுந்து ஒருவர் மரணம்!

top-news
FREE WEBSITE AD


 சபா, தாவாவில் உள்ள ஜலான் அபாஸ் என்ற இடத்தில் கட்டிடத்தில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.

பாதிக்கப்பட்டவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. அப்வர் உடைகள் அற்றுக் கிடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நண்பகல் சம்பவத்திற்கு முன்னர், பாதிக்கப்பட்டவர் துரித உணவு உணவகத்தின் முன் அலைந்து திரிந்ததாகக் கூறப்படுகிறது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, உணவகத்தின் முன் அந்நபர் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாக உணவக ஊழியர் ஒருவர் போலீஸில் தெரிவித்துள்ளார்.

உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]