நஜிப் விவகாரம் அன்வாருக்குத் தெரியாதா? இது அன்வாரின் அறியாமை - முகைதீன்

top-news

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் விவகாரம் தொடர்பாக அப்போதைய பேரரசர்  அல்-சுல்தான் அப்துல்லா வழங்கிய கூடுதல் உத்தரவு குறித்து பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தெரியாது என்று கூறுவது மடானி அரசாங்கத்தின் முட்டாள் தனத்தைக் காட்டுகிறது என்று முன்னாள் பிரதமர் டான்ஶ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

இதற்கு மடானி அரசாங்கம்தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று முகைதீன் கேட்டுக்கொண்டார். 

 பிரதமருக்கே இந்த விவகாரம் பற்றி தெரியவில்லை என்றால் இது அவரின் அறியாமையைத் தான் காட்டுவதாக உள்ளது என்று  அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *