முகைதீனுக்கு முழு உரிமை உண்டு! - சட்டத்துறை முன்னாள் அமைச்சர் கருத்து

top-news

நஜிப் ரசாக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் "துணை உத்தரவு" தொடர்பான சர்ச்சையில் அரசாங்கத்தின் அணுகுமுறையை கேள்வி கேட்க பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் முகைதின் யாசினுக்கு முழு உரிமை உள்ளது என்று சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.

ஆனால், அதற்காக முகைதீன் மருமகன் அட்லான் பெர்ஹான் காணாமல் போனது குறித்து முகைதீனை கேள்வி கேட்பது "வருந்தத்தக்கது" என்று அவர் கூறினார்.

முன்னதாக ஃபாமி ஃபாட்ஸில் முகைதீன் மருமகன் குறித்து கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *