மாமன்னருக்கு மிரட்டல் விடுத்தவனுக்கு RM 12,000 அபராதம்!

top-news

முகநூலில் மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு மிரட்டல் விடுத்ததற்காக செம்பனை தோட்ட  விவசாயி ஒருவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று  12,000 வெள்ளி அபராதமும், அதைச் செலுத்தத் தவறினால் 6 மாதங்கள் சிறைத்தண்டனையும்  விதித்து உத்தரவிட்டது.

குற்றம் சாட்டப்பட்ட சம்சூரி ரம்லி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, நீதிபதி சித்தி அமினா கசாலி இந்த தண்டனையை விதித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *