சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர் மரணம்!

top-news

சிவில் பாதுகாப்புப்படை சிறப்புப் பிரிவிற்கான தேர்வின் போது சரிந்து விழுந்து 40 நாட்களுக்குப் பிறகு மலேசிய சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் நேற்று இறந்தார்.

 பினாங்கில் தங்கியிருந்த 25 வயதான அஃபிக் அம்மார், போர்ட் டிக்சனில் தேர்வு அமர்வின் போது சரிந்து விழுந்தார்.

 மார்ச் 9  ஆம் தேதி முதல் 40 நாட்களுக்கும் மேலாக அஃபிக் கோமா நிலையில் இருந்ததாக நெகிரி செம்பிலான் சிவில் பாதுகாப்பு இயக்குனர் நஸ்ரி மெஸ் காம் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *