பிரதமரே சொன்னாலும் பிரசாரம் செய்ய மாட்டோம் - வீ கா சியோங்

top-news

Kuala kubu baru இடைத்தேர்தலில் டி.ஏ.பிக்கு ஆதரவாக ம.சீ.ச பிரச்சாரம் செய்யாது என்பதில் எந்தவொரு மாற்றமும் இல்லை என ம.சீ.ச தலைவர் wee ka siong திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கடந்த  சில நாள்களுக்கு முன்னர் டி.ஏ.பியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக், ம.சீ.ச கட்சி TAUKEH கட்சி என்றும் குண்டர் கும்பல் கட்சி என்றும் ம.சீ.ச வுடன் சேர்வது தற்கொலைக்குச் சமம் என்றும் தெரிவித்ததால், உணர்வோடு இருக்கும் ம.சீ.ச உறுப்பினர்களின் எண்ணத்தை மதித்து ம.சீ.ச Kuala kubu baru இடைத்தேர்தலில் டி.ஏ.பிக்கு ஆதரவாக  பிரச்சாரம் செய்யாது என்றும், பிரதமரே வலியுறுத்தினாலும் இம்முடிவில் எந்தவொரு மாற்றமும் நிகழாது என wee ka siong தெரிவித்துள்ளார்!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *