அனைத்துலக அளவில் கவனம் ஈர்த்த கோலகுபு பாரு தேர்தல்!

top-news


கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் அனைத்துலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளதாக பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

எப்போது வேண்டுமானாலும் வீழலாம் என்கிற நிலையில்  இருக்கும் அரசாங்கத்தின் பலவீனமே இதற்குக் காரணம் என்று அவர் கூறினார்.

புளூம்பெர்க் உட்பட வெளிநாட்டு ஊடகங்கள் கூட தற்போதைய மலேசிய அரசியல் நிலவரங்கள் குறித்து தம்மிடம் விசாரிக்க அணுகுவதாக அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் உள்ள அவர்களின் தலைமையகத்திலிருந்து இரண்டு புளூம்பெர்க் பத்திரிகையாளர்கள் கோல குபு பாரு தேர்தலின் நிலைமை குறித்து கருத்துகளைப் பெற தம்மை நாடியதாக அவர் கூறினார்.

Already Subscribed ? Sign in

lockicon
Unlock News to Read
Subscribe Now
ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]

Not Ali Eh

[email protected]