“புதையல் வேட்டை 2024" - தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டிற்கு ஆதரவளியுங்கள்!

top-news
FREE WEBSITE AD

கோல்பீல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் மலேசியத் தமிழ்நெறிக் கழகமும் இணைந்து சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளி  தலைமையாசிரியர் மன்றத்தின் ஆதரவோடு நடத்தும் “புதையல் வேட்டை 2024" கீழ்காணும் வகையில் நடைபெறவுள்ளது:-

14.07.2024 (ஞாயிறு)
காலை மணி 7.00 முதல் 5.00 வரை
கோல்பீல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 

விதிமுறைகள்:-
ஒரு குழுவில் 4 பேர் மட்டுமே  பங்கேற்க முடியும்.
கட்டணம் RM200 / ஒரு குழு.
மகிழுந்தைச் செலுத்தும் ஓட்டுநரிடம் கட்டாயம் ஓட்டுநர் இசைவு இருக்க வேண்டும்.
இரண்டு வாரத்திற்குள் கூகள் படிவத்தை  நிறைவு செய்து அனுப்ப வேண்டும்.
பங்கேற்பார்களுக்கு அணிச்சட்டையும் உணவும் வழங்கப்படும்.
வெற்றி பெறும் முதல் 5 குழுக்களுக்குப் பணமாகப்  பரிசுத்தொகை வழங்கப்படும்.
ஏதேனும் ஐயம் இருப்பின் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரை/மலேசியத் தமிழ்நெறிக் கழகப் பொதுச் செயலரைத் தொடர்பு கொள்ளலாம்.

திரு. இரா. மகேசுவரன்
016-6265567

திரு. இரா. கனல்வீரன்
012-2466263

கோல்பீல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் கல்வி மேம்பாட்டிற்காக நடைபெறும் இப்புதையல் தேடல் போட்டி அனைத்தாலும் வெற்றிபெற  குழுக்கள் அமைத்து விரைந்து பதிவு செய்யுமாறு பணிவுடன் விழைகின்றோம்.

இது முழுவது பள்ளியின் வளர்ச்சிக்காக நடத்தப்படுகிறது! 


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]

Not Ali Eh

[email protected]