4.3 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் - 75 வயது மூதாட்டி கைது! - காவல் ஆணையர் M.Kumar

top-news
FREE WEBSITE AD

ஜொகூரில் 4.3 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநிலக் காவல் ஆணையர் M.Kumar தெரிவித்தார்.  ஜொகூர் பொந்தியான் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இச்சோதனை நடத்தப்பட்டதாகவும்  75 வயது முதாட்டி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டதாகவும் M Kumar உறுதிப்படுத்தினார்.

அவர்களிடமிருந்து 25 kilo ekstasi வகைபோதைப்பொருள், 970 eramin மாத்திரைகள் 1700 ekstasi மாத்திரைகள், 232 gram ketamine., 369 kilo ganja என பல்வேறு வகையான போதைப்பொருள்கள் உட்பட 3 சொகுசு வாகனங்களும்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு 4.3 மில்லியன் என ஜொகூர் மாநிலக் காவல் ஆணையர் M.Kumar தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேல் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் ஜொகூர் மாநிலக் காவல் ஆணையர் M.Kumar தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *