தோழி மீது acid வீச்சு! 22 வயது USM மாணவி கைது!

top-news
FREE WEBSITE AD

சக பல்கலைக்கழக மாணவியை sulphuric வகை acid ஐ கொண்டு தாக்கிய 22 வயது Keertana Naidu எனும் USM பல்கலைக்கழக மாணவி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் நேற்று kota baru sesyen நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தார் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை Nurul Husna Rahim எனும் சக மாணவியை USM பல்கலைக்கழகத்தின் Kubang Kerian பகுதியில் தாக்கியதாக தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். தற்போது பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதவிருப்பதால் 20,000 ரிங்கிட் நிபந்தனை ஜாமினில் விடுவிப்பதாக நீதிபதி Nik Habri Muhamad உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்ட Keertana Naidu விந் தந்தையின் மாத வருமானம் 1,000 ரிங்கிட் மட்டுமே என்பதனால் வழக்கு முடியும் வரையில் Keertana Naidu அருகில் உள்ள காவல் நிலையத்தில் மாதமொருமுறை கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *