KUALA KUBU BAHRU மலாய்காரர்கள் எதிர்காலம் கேள்வி குறி? – HAMZAH ZAINUDIN வருத்தம்!

top-news
FREE WEBSITE AD

KUALA KUBU BAHRU இடைத்தேர்தல் முடிவு வருத்தமளிக்கும் நிலையில் இருந்தாலும் அதனை முழுமையாக ஏற்பதாக எதிர்க்கட்சித் தலைவரும் பெரிக்காத்தான் பொதுச் செயலாளருமான HAMZAH ZAINUDIN தெரிவித்துள்ளார்.

47% மலாய்க்காரர்கள் வாக்காளர்கள் எதிர்காலம் மலாய்க்காரர் அல்லாதவரின் தலைமையில் எப்படி இருக்க போகிறது என்பதை நினைத்து பார்க்கையில் மிகுந்த வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

KUALA KUBU BAHRUவில் மலாய்க்காரர்களின் வாழ்க்கை தரம் உயராமல் இருக்கிறது. இனியும் உயராது என HAMZAH ZAINUDIN தெரிவித்துள்ளார். கடந்த 1974 முதல் சீனர்கள் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்களாக வளம் வருகிறார். இனியும் KUALA KUBU BAHRUவில் மலாய்க்காரர்களின் எதிர்காலம் குறித்து பெரிக்காத்தான் வலுவாகப் போராடும் என HAMZAH ZAINUDIN தெரிவித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *