கடல்வழியாக ஊடுறுவிய வெளிநாட்டினர் மூவர் கைது!

top-news
FREE WEBSITE AD

நேற்று மாலை குவாந்தான் கடல் வழியாக மலேசியாவுக்குள் நுழைய முயன்ற மூன்று Myanmar நாட்டினர் உட்பட மலேசியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தேசியக் கடல்சார் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் இருந்த போது பதிவு எண் இல்லாத மீன்பிடி படகு மலேசிய எல்லைக்குள் நுழைந்ததாகவும் சந்தேகத்தில் சோதனையிட்ட அதிகாரிகள் அடையாள அட்டையும் பணி உரிமமும் இல்லாத 3 Myanmar நாட்டினரையும் அவர்களின் முதலாளியும் படகோட்டியுமான மலேசியரையும் கைது செய்தனர். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *