தமிழ்ப்பள்ளிகள் குறித்து அச்சம் வேண்டாம்! கல்வி அமைச்சர் Fadhlina உறுதி.

top-news
FREE WEBSITE AD

கல்வி அமைச்சு எல்லா பள்ளிகளையும் அரவணைத்து செயல்படும் என கல்வி அமைச்சர் Fadhlina நம்பிக்கை அளித்தார்.

தமிழ்ப்பள்ளிகள் மலேசிய இந்தியர்களின் வாழ்வியலில் ஒரு பங்கு என்பதைத் தாம் நன்கு அறிவதாகவும் கல்வி அமைச்சராவதற்கு முன்னமே தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிரானவர்களிடமிருந்து தாம் விலகி இருந்ததையும்  Fadhlina Sidek நினைவுருத்தினார். 

தமிழ்ப்பள்ளிகளில் நிலவும் சிக்கல்கள் தொடர்பாகப் பலரும் கருத்துகளைப் பகிரும் நிலையில் அருகாமையில் உள்ள பள்ளியின் நிர்வாகத்துடன் கலந்துரையாடி தீர்வுக்காகச் செயல்பட்டால் தீர்வளிக்க கல்வி அமைச்சு என்றும் துணையிருக்கும் என கல்வி அமைச்சர் Fadhlina Sidek உறுதியளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]

Not Ali Eh

[email protected]