211 போலி பாஸ்போர்ட்கள் பறிமுதல்! இருவர் கைது!

top-news
FREE WEBSITE AD

காஜாங்கில் போலி Passport'ஐ தயாரித்து வந்த இரண்டு வெளிநாட்டினர்களைத் தேசியக் குடிநுழைவுத் துறையினர் கைது செய்தனர். 

Bangladesh'ஐ சேர்ந்த 38 வயது ஆடவரும் Philippines'ஐ சேர்ந்த 40 வயது பெண்ணும் இச்சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய குடிநுழைவுத் துறை இயக்குநர் Dato Ruslin bin Jusoh தெரிவித்தார்.

அவர்களிடமிருந்து 6 நாடுகளின் Passport , 16,000 ரிங்கிட் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *