வெளிநாட்டினர்களுக்கு வணிக உரிமை இல்லை! DBKL அதிரடி உத்தரவு!

top-news
FREE WEBSITE AD

சமீபமாகத் தலைநகரில் வெளிநாட்டினர்கள் சாலை ஓரங்களில் வணிகம் செய்வது பெருகி வரும் நிலையில் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் சாலை ஓரங்களில் வெளிநாட்டினர்களின் வணிக்கத் தளங்களை அப்புறப்படுத்துவதோடு, தற்காலிகக் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

இன்று தலைநகர் Jalan Tun Tan Siew Sin, Jalan Lebuh Pudu, Jalan Lombong பகுதிகளில் நடைப்பாதைகளை ஆக்கிரமிப்பு செய்திருந்த 7 BANGLADESH ஆடவர்களைக் கைது செய்துள்ளது.

இனி பொது இடங்களில் ஆக்கிரப்புகளுடன் வணிகம் செய்வதைப் பொதுமக்கள் கண்டால் DBKL அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் அறிவுறுத்தியது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]