இளையோர்க் கால்பந்தாட்டத்தில் தாக்குதல்! FAM வருத்தம்!

top-news
FREE WEBSITE AD

மலாக்கா Stadium Hang Tuah வில் Piala Belia 2024 தொடரின் Melaka FA அணிக்கும் Sri Pahang FC அணிக்கும் இடையிலான கால்பந்தாட்டத்தில் விளையாட்டாளர்களுக்கு இடையே கைகலப்பில் இருவர் காயமடைந்தனர்.

18 வயதுக்குற்பட்ட இளைஞர்களுக்கானக் கால்பந்து போட்டியில் இளைஞர்கள் இவ்வாறு ஒழுக்க நெறியற்று செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும் என தேசிய கால்பந்து ஆணையம் வருத்தம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட இரு அணியினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய கால்பந்து ஆணையத்தின் செயலாளர் Datuk Noor Azman Rahman தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *