ஒற்றுமை அரசாங்கத்தில் விரிசல் இல்லை... வலுவாக இருக்கிறோம் "- அன்வார்*

top-news

பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேசனல் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் விரிசல் ஏற்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

 அரசாங்கமும் பக்காத்தான் ஹராப்பான், பிஎன் மற்றும் சபா  சரவாக்கில் உள்ள அதன் அனைத்துக் கட்சிகளும் வலுவாக இருப்பதாக பிகேஆர் தலைவருமான அன்வார் கூறினார்.

ஐடியல் கன்வென்ஷன் சென்டரில் பிகேஆரின் 25வது ஆண்டு சிறப்பு மாநாட்டில் அவர் ஆற்றிய உரையில் பிரதமர் இவ்வாறு கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *